அடைக்கப்பட்ட பாதையை

img

திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் அடைக்கப்பட்ட பாதையை திறக்க வேண்டும் டி.கே.ரங்கராஜன் எம்.பி. வலியுறுத்தல்

கடலூர் திருப்பாதிரிபுலியூர் ரயில் நிலையத்தில் அடைக்கப்பட்ட பாதையை திறக்க வேண்டுமென டி.கே.ரங்கராஜன் எம்.பி. கூறினார். மாவட்டத் தலைநகரான கடலூ ருக்கான ரயில் நிலையமாக திருப்பா திரிபுலியூர் ரயில் நிலையம் செயல்  பட்டு வருகிறது.